Thursday, 3 March 2016

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம்





சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்:
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).
கலந்த பொடியில் இரண்டு கரண்டி பொடியை இரண்டு கிண்ணம் அளவு (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு கிண்ணமாக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேளைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சாப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் இரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.



3வென்டைகாயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு சொம்பு தண்ணிரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து விடியற்காலை யில் கொழ கொழ என்று இருக்கும் அந்த தண்ணீரை 48நாட்கள் குடித்து அரைமணி நேரம் வாக்கிங் சென்று வந்தால் சுகர் காலம் முழுவதும் உங்களை அணடவே அண்டாது இது உறுதி

No comments:

Post a Comment