தேவையானவை:
பூரி - 10, வெங்காயம் - 3,
குடமிளகாய், கேரட், தக்காளி - தலா 1,
பச்சை மிளகாய் - 2,
கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்,
இஞ்சி- பூண்டு விழுது,
சோயா சாஸ் - தக்காளி சாஸ் - தலா ஒரு டீஸ்பூன்,
பால் - ஒரு கரண்டி,
கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், குடமிளகாய், கேரட், தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். பூரியை சிறு துண்டுகளாக கிள்ளி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி... இஞ்சி-பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய், கேரட், தக்காளி, குடமிளகாய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதில் பால் விட்டு, கொதித்து சுண்டியதும் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்றாகக் கிளறி... பூரி துண்டுகள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.
பூரி - 10, வெங்காயம் - 3,
குடமிளகாய், கேரட், தக்காளி - தலா 1,
பச்சை மிளகாய் - 2,
கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்,
இஞ்சி- பூண்டு விழுது,
சோயா சாஸ் - தக்காளி சாஸ் - தலா ஒரு டீஸ்பூன்,
பால் - ஒரு கரண்டி,
கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், குடமிளகாய், கேரட், தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும். பூரியை சிறு துண்டுகளாக கிள்ளி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயம், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி... இஞ்சி-பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய், கேரட், தக்காளி, குடமிளகாய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதில் பால் விட்டு, கொதித்து சுண்டியதும் சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து நன்றாகக் கிளறி... பூரி துண்டுகள், கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும்.
No comments:
Post a Comment