தேவையான
பொருள்கள்:
மில்க்
மெய்டு
- 500 கி
பால்
- 150 மி.லி
தயிர்
- 125 கி
நெய்
- 100 கி
செய்முறை:
முதலில்
மில்க்
மெய்டையும்,
தயிரையும்
ஒரு
நான்-ஸ்டிக்
பாத்திரத்தில்
போட்டு
கட்டி
கட்டியாக
இல்லாமல்
நன்கு
கரைத்துக்
கொள்ளவும்.
பின்
அதோடு
பாலை
ஊற்றி
அடுப்பில்
வைத்து
நன்கு
கொதிக்க
விட
வேண்டும்.
பிறகு
அதனை
ஒரு
மரக்கரண்டியால்
தொடர்ந்து
கிண்டிக்
கொண்டே
இருக்க
வேண்டும்.
அந்த
கலவையானது
முதலில்
தண்ணீர்
போன்று
தான்
இருக்கும்.
அதனைக்
கிண்ட
கிண்ட
சிறிது
நேரம்
கழித்து
கெட்டியாகி
விடும்.
அப்போது
நெய்யில்
பாதியை
அத்துடன்
ஊற்றி
கிளரவும்.
அதை
கிளர
கிளர
சிறிது
நேரம்
கழித்து
பால்
கோவா
பதத்திற்கு
வரும்
முன்
மீதமுள்ள
நெய்யையும்
கொஞ்சம்
கொஞ்சமாக
ஊற்றி
கைவிடாமல்
கிண்டவும்.
இப்படி
கிளரும்
போது
பால்
கோவா
ஆனது
நெய்யிலிருந்து
பிரியும்
நிலைக்கு
வந்ததும்,
அதனை
இறக்கி
விடவும்.
இப்போது
சுவையான,
ஈஸியான
பால்
கோவா
ரெடி!
No comments:
Post a Comment